எடுத்தேன்.. கவிழ்த்தேன்!! எதுக்கு இத்தன அவசரம்! திமுகவின் அரைகுறை வேலைகள்! லிஸ்ட் போடும் இபிஎஸ்! அரசியல் முப்பது சதவீத பணிகள் முடிவடையாத நிலையில், வெற்று விளம்பத்திற்காக, கோவை செம்மொழி பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு