பெரிய சிக்கலில் ராகுல்காந்தி! FIR போட்டு விசாரிங்க! அதிரடி காட்டிய அலகாபாத் ஹைகோர்ட்! அரசியல் இரட்டை குடியுரிமை வழக்கில் காங்கிரஸ் எம்.பி-.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.