திறக்கப்பட்டது திரெளபதி அம்மன் கோயில்.. 300 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம்..! தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அடுத்த மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்களை கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்தனர்