தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!! உலகம் ஈரானின் ஏவுகணை தாக்குதலால் துபாயின் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், நாளொன்றுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.