வனப்பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்.. வடமாநிலத்தவர்கள் எட்டு பேர் கைது! தமிழ்நாடு மத்திய அரசு வனத்துறை பணிக்கான தேர்வில் ஆல்மாராட்டம் செய்த 8 வட மாநிலத் அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.