இந்தியாவுக்கு எதிராக சதி?! சீன ஜிபிஎஸ் உடன் சிக்கியது கடல் புறா! கர்நாடகாவில் பதட்டம்! இந்தியா கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கடல் புறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படை தளத்தை உளவு பார்க்க வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், அந்த கருவி தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு