நமக்கான சட்டங்களை நாமே உருவாக்க வேண்டும்!! ஏழைக்கும் நீதி வேண்டும்! கவர்னர் ரவி அட்வைஸ்! அரசியல் ''நமக்கான சட்டங்களை நாமே புதிதாக உருவாக்க வேண்டும்,'' என, சட்ட பல்கலையில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில், கவர்னர் ரவி பேசினார்.