ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், 1562 ஏக்கர் நிலம்....ஜெ.தீபாவுக்கு ஏமாற்றம்...தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு தமிழ்நாடு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் நிலம் ஆகியவற்றை தமிழக காவல் அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது....
உச்ச நீதிமன்றம் நிர்ணயத்தபடி, காவிரி நீர் வரத்தை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்: ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல் தமிழ்நாடு
ஜெயலலிதா நகைகளை தீபாவிடம் ஒப்படைக்க மறுப்பு...மாவீரன் அலெக்சாண்டர் கல்லறைக்குச் சென்றபோது வெறுங்கையுடன் தான் சென்றார் -கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி.. இந்தியா
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா