சூடு பிடிக்கும் கரூர் சம்பவம்... ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் தொடங்கியது தீவிர விசாரணை...! தமிழ்நாடு கரூர் துயரச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.