கலந்து பேச இருக்கிறோம்! மதுரை தூய்மை பணியாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..! தமிழ்நாடு மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.