மீனாட்சி அம்மன் கோயிலில் திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடக்கும்!! அமைச்சர் நிர்மல்குமார் உறுதி! தமிழ்நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எந்த தாமதமும் இன்றி திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...! இந்தியா
"காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்"..! ஆளுநரிடம் புகார்... நயினாரை கண்டித்த மாணிக்கம் தாகூர்..!! தமிழ்நாடு