வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்? முறியடித்து விட்டதாக அமெரிக்கா அறிவிப்பு! உலகம் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு