பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்!! செமிகண்டக்டர் ஆலை பணியாளர்களுடன் கலந்துரையாடிய மோடி! இந்தியா குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலையில் பணிபுரியும் பெண்களுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தர முடியாதா? உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கேள்வி! தமிழ்நாடு
ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்! தமிழ்நாடு
மேகங்களுக்கு நடுவே கிரிக்கெட்! லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உருவாகும் உலகின் மிக உயரமான ஸ்டேடியம்! இந்தியா