தமிழகம், கேரளாவில் பயங்கரவாத சதி? பினாமிகள் பெயரில் அறக்கட்டளை! PFI பின்னணியில் பகீர்! தமிழ்நாடு பினாமிகள் பெயரில், பி.எப்.ஐ., எனும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' நிர்வாகிகள் அறக்கட்டளைகள் துவங்கி, வெளிநாடுகளில் இருந்து நிதி வசூலித்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளன...