மக்களே உஷார்... இப்படி யாராவது சொன்னால் நம்பாதீங்க... ஒரு வாரத்தில் மட்டும் 50 பேரிடம் கைவரிசை...! குற்றம் தனியார் இணையதள முகவரி மூலம் டிக்கெட் ரத்து செய்து தருவதாக கூறி மோசடி செய்யும் மர்ம கும்பல் - கோவையில் 50 பேரிடம் மோசடி.