ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை! இந்தியா பெங்களூருவைச் சேர்ந்த GalaxEye என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், 'மிஷன் த்ரிஷ்டி' என்ற திட்டத்தின் கீழ் உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு