அரபிக்கடலில் ஊடுருவும் 5,000 பாக்., பயங்கரவாதிகள்!! இந்தியாவை சிதைக்க திட்டம்! உஷார் நிலையில் கடற்படை! இந்தியா இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அரபிக்கடல் முழுதும் நம் கடற்படையினர் உஷார் நிலையில் உள்ளனர். தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.