திடீர் தொழில்நுட்ப கோளாறு.. ஒரு மணி நேரம் வானத்தில் வட்டமடித்த விமானம்.. அச்சத்தில் உறைந்த பயணிகள்..! இந்தியா கோவையில் இருந்து நேற்று இரவு சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் தரையிரக்கப்பட்டு, பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்