நாய் பிடிக்கும் உத்தரவுக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு!! கொடூரமானது! இரக்கமற்றது என வேதனை!! இந்தியா தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"இன்னைக்கு நைட்டுக்குள்ள ..." - உயர் அதிகாரி கொடுத்த டார்ச்சர்...SIR பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி பெண் ஊழியர் பகீர் முடிவு...! தமிழ்நாடு
ஐதராபாத் பயணிகளின் உடல் சவுதியிலேயே நல்லடக்கம்... இந்தியா கொண்டு வரப்படாததற்கு காரணங்கள் என்னென்ன? உலகம்