#BREAKING திபெத் - நேபாளம் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு! இந்தியா நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு