விமான விபத்து எதிரொலி! மூணு மாசம் தான் கெடு.. எல்லா விவரங்களும் கைக்கு வரணும்! ராம் மோகன் நாயுடு அதிரடி..! இந்தியா அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாத காலம் அவகாசம் விதிக்கப்படுவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு