மீண்டும் தலைத் தூக்கிய ஆருத்ரா விவகாரம்... 15 இடங்களில் அமலாக்கத்துறை தீவிர ரெய்டு...! தமிழ்நாடு ஆருத்ரா கோல்ட் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.