எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..! அரசியல் தொடர்ந்து ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்படும் பா.ஜ.க., எத்தனை முருக பக்தர்கள் மாநாடுகள் நடத்தினாலும் மக்கள் நிச்சயம் அதை நம்பி ஏமாற மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு