கடவுள் தூண்டினார்! நான் செஞ்சேன்! எந்த வருத்தமும் இல்லை! கவாய் மீது காலணி வீசிய வக்கீல் பேச்சு! இந்தியா தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசியதில் எந்த வருத்தமும் இல்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.