இலங்கைக்கு கடத்த இருந்த 400 கிலோ கஞ்சா.. கடத்தல் கும்பல் ஓட ஓட விரட்டி கைது..! குற்றம் இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து எடுத்துவரப்பட்ட 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் குற்றவாளிகளை விரட்டி பிடித்து கைது செய்தனர்.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு