ஒடிசா, சத்தீஸ்கரை அலற விட்ட கும்பல்! கண்ணிவெடி, கொரில்லா தாக்குதல் நடத்திய நக்சல்கள் 27 பேர் சரண்! இந்தியா சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 26 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.