சென்னையில் பயங்கரவாதி உமர்? என்.ஐ.ஏ விசாரணையில் வெளியான பகீர் தகவல்!! தமிழ்நாடு பயங்கரவாதி உமர் நபி, அக்டோபரில் சென்னையில் உள்ள பண்ணை வீடுகளில் கூட்டாளிகளுடன் தங்கி சென்றதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.