பாகிஸ்தான் நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட வேண்டுமா..? மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை..! அரசியல் உரிமையும், மொழி உணர்வும் தூக்கி எறியப்பட்ட காரணத்தினால் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்று பங்களாதேஷ் என்ற தனி நாடு உருவானது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு