கரூர் துயரத்திற்கான காரணம் யார்?! அலசி ஆராயும் அஸ்ரா கர்க்! உருளும் முக்கிய தலைகள்! தமிழ்நாடு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தது தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் தற்போது 3 இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு