"சூடுபிடித்தது தேர்தல் களம்!": 5 தொகுதி இடைதேர்தல் பணிகளை தொடங்க அர்ச்சனா பட்நாயக் உத்தரவு! தமிழ்நாடு தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளைத் தொடங்க தேர்தல் நடத்தும் அலுவலர்களை உடனடியாக நியமிக்க மாவட்ட அதிகாரிகளுக்குத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்,
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு