பிரதமர் மோடியின் பேச்சு என்னாச்சு..! பாகிஸ்தான் தேசிய தினத்தை புறக்கணித்த இந்திய அதிகாரிகள்..! உலகம் பாகிஸ்தானுடன் அமைதியை விரும்பித்தான் இந்தியா ஒவ்வொரு முயற்சியும் எடுக்கிறது என்று பிரதமர் மோடி பேசிய நிலையில் பாகிஸ்தான் தேசிய தினத்தில் பங்கேற்காமல் இந்திய அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!! தமிழ்நாடு
#BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..! உலகம்
வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...! அரசியல்