ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு! உலகம் ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.