மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு! இந்தியா மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 29) நடைபெற உள்ளது.
விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு
கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...! அரசியல்
விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...! தமிழ்நாடு