"மேக் இன் இந்தியா - கடலிலும் ஒரு சாதனை'' சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இன்று களமிறங்கும் ‘சமுத்திரா பிரதாப்’! இந்தியா இந்தியக் கடலோரக் காவல் படையின் முதல் உள்நாட்டு மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான 'சமுத்திரா பிரதாப்'-ஐ மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.