திண்டுகல்லில் 144 தடை உத்தரவு! இரு தரப்பினர் மோதலைத் தடுக்க 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு! தமிழ்நாடு சின்னாளபட்டி அருகே மண்டு கருப்பண்ணசாமி கோவிலில் தீபம் ஏற்றுவதில் இருதரப்பினருக்கு இடையேயான மோதலை தடுக்க, 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு