சட்டத்துறையில் பெண்களுக்கு சம உரிமை! பார் கவுன்சில் தேர்தலில் 30% இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றம் உத்தரவு! இந்தியா தேர்தல் நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சில்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.