மக்கள் துயர் துடைப்போம்! தமிழகம் முழுவதும் நீர்மோர் பந்தல்களை அமைக்க தவெகவினருக்கு அமைச்சர் என். ஆனந்த் உத்தரவு! தமிழ்நாடு கோடை வெயிலால் மக்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் அமைத்து மோர், நுங்கு வழங்க அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
லீவா இருந்தாலும் அமைச்சர் ராஜ்மோகன் இத செஞ்சுட்டாரு..! விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டு..!! தமிழ்நாடு
"தவெக நிர்வாகத்தில் சுணக்கம் தெரிகிறது": தமிழக அரசுக்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்! தமிழ்நாடு
"விஜய் அரசு என்பது திருச்சபை மாடல் அரசு: கோயில்களின் கையிருப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை! தமிழ்நாடு
கயல்விழி எனக்குத் தங்கை.. அண்ணனாகத்தான் சீர் கொண்டு சென்றேன்.. அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்! தமிழ்நாடு