கடும் குளிர்..!! மாணவர்களின் நலன் கருதி.. ஜன.5ம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மூடல்..!! உ.பி முதல்வர் உத்தரவு..!! இந்தியா உத்தரப் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் குளிரின் காரணமாக வரும் ஜன.5ம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் மூட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.