நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு..!! புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை..!! தமிழ்நாடு சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.