“இருட்டுக்கடை அல்வா சாப்பிட நேரமிருக்கு... இது மட்டும் முடியாதா?”... முதல்வருக்கு எதிராக கொதித்தெழுந்த மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்கள்! தமிழ்நாடு நெல்லையில் நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முடியாததால் அதிருப்தி அடைந்த மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா