உத்தரகாண்டில் பயங்கரம்..!! ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட ரயில்கள்..!! தொழிலாளர்களின் கதி என்ன..?? இந்தியா உத்தரகாண்ட், சமோலி நீர்மின் நிலையத்தில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 60 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு