அரிவாளால் வெட்டி வீசிய ராணுவ வீரர்.. அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்.. உயிருக்கு போராடும் பெண்..! குற்றம் தேனியில் நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராணுவ வீரர் ஒருவர் இருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு உள்ளார்.
பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பாக். வான்வெளி பயன்படுத்துவதை சர்வதேச விமான நிறுவனங்கள் நிறுத்தம்! இந்தியா
சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்படும்.. மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை.!! தமிழ்நாடு
தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்! அரசியல்