வேலை பிடிக்கலைனா விடமாட்டியா? வடமாநில இளைஞருக்கு கத்திக்குத்து.. கொடுங்கையூரில் பரபரப்பு..! குற்றம் கொடுங்கையூரில் வட மாநில நபரை கத்தியால் குத்திய வழக்கில் மற்றொரு வட மாநில நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிக்காத வேலையை செய்ய சொன்னதால் கத்தியால் குத்தியதாக அந்த நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திமுக கைக்கூலின்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க! - தவெக நிர்வாகி அஜிதா கணவர் ஆக்னல் கண்ணீர்! அரசியல்
“10 லட்சம் பேருக்கு விளக்கம் கோரும் கடிதம் அதிர்ச்சியளிக்கிறது!” -2026 தேர்தல் நியாயமாக நடக்குமா? மு.வீரபாண்டியன் கேள்வி! தமிழ்நாடு