"வாக்குறுதி என்னாச்சு? திமுக-வுக்கு பி.ஆர். பாண்டியன் கேள்வி!" பிப்ரவரியில் டெல்டா விவசாயிகள் போராட்டம்! இந்தியா விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, வரும் பிப்ரவரி மாதம் டெல்டா மாவட்டங்களில் போராட்டக்களம் தயாராகி வருவதாக பி.ஆர். பாண்டியன் எச்சரித்துள்ளார்.