திடீரென இடிந்து விழுந்த தர்கா சுவர்.. மண்ணில் புதைந்த மக்கள்.. ஹுமாயூன் கல்லறை அருகே சோக சம்பவம்!! இந்தியா டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீனில், பட்டே ஷா தர்கா வளாகத்தில் ஒரு அறையின் கூரை இடிந்து விழுந்ததில் 15 முதல் 16 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.