• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    15 நாட்களாக நடக்கும் கொடுமை... கண்ணீருடன் மன்றாடிய விவசாயிகள்... தமிழக அரசை லெப்ட் ரைட் வாங்கிய இபிஎஸ்...!

    மழையில் நனைந்து முளைத்து வீணாகி வரும் நெல் குவியல்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்பதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தஞ்சாவூருக்கு வந்தார்.
    Author By Amaravathi Wed, 22 Oct 2025 12:05:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Edappadi palanisamy slams TN Government

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில்  மழையில் நனைந்து முளைத்து வீணாகி வரும் நெல் குவியல்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்பதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர் அவர் தஞ்சையில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சை அருகே உள்ள காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தார். 

    அப்போது எடப்பாடி பழனிச்சாமி கூடியிருந்த ஏராளமான விவசாயிகளிடமும் கொள்முதல் தாமதம் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் நிலை குறித்தும், தொடர் மழையால் மூழ்கி பாதிப்படைந்த நெற்பயிர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டு அறிந்தார். இதற்கு விவசாயிகள், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொண்டு வந்தால் உடனுக்குடன் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால் பல நாட்களாக கொள்முதல் நிலையங்களில் நெல்களை கொட்டி வைத்து காத்துள்ளோம் . இதனால் நெல்கள் நனைந்து முளைத்து வருகிறது. மேலும் லாரிகள் பிரச்சனையால் நெல்கள் உடனுக்குடன் இயக்கமும் செய்யப்படுவதில்லை . இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறோம். தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான மற்றும் இளம் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன . இது குறித்து புகார் செய்தும்  அதிகாரிகள் யாரும் பார்வையிட்டு ஆய்வு செய்யாமல் உள்ளனர். உடனுக்குடன் நெல்களை கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும் . மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

    இது தவிர மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் கொட்டி வைத்து தொடர்ந்து காத்து கிடக்கின்றனர். தஞ்சை அருகே உள்ள காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த விவசாயிகளைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி , அங்கிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாயிகள் பலரும் நெல் கொள்முதல் தொடர்பாக அவரிடம் புகார் தெரிவித்தனர். பல விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க ஆரம்பித்ததையும், கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதையும் கண்ணீர் மல்க கூறினர். 15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும் குற்றச்சாட்டினர். 

    இதையும் படிங்க: EPS சொல்றது சுத்தப் பொய்... விவசாயிகளுக்கு இதை செஞ்சிருக்கோம்... அமைச்சர் சக்கரபாணி விளக்கம்...!

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தஞ்சை காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தேன். விவசாயிகள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை கண்ணீருடன் தெரிவித்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் நேரடியாக   விவசாயிகளிடம் கேட்டபோது வெறும் 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக  தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. தஞ்சை காட்டூர் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதலுக்காக விவசாயிகள் கொண்டுவந்து 15 நாட்களாக காத்துக் கிடக்கின்றனர். மேலும் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடவசதி இல்லை. லாரிகள் பிரச்சனை, கொள்முதல் தாமதத்தால் நெல்கள் நனைந்து முளைத்து வீணாகி வருகிறது. எனவே விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது. 

    இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், தஞ்சை மத்திய மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சேகர் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
    இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஒருத்தநாடு அருகே உள்ள மூர்த்தியம்மாள்புரம் , திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தார்.


     

    இதையும் படிங்க: நெல் மூட்டைகள் தேங்கி கெடக்குதுய்யா... EPS- யிடம் வேதனையைக் கொட்டி தீர்த்த விவசாயிகள்...!

    மேலும் படிங்க
    வீட்டிலேயே

    வீட்டிலேயே 'லோகா சாப்டர் 1' படம் பார்க்க ரெடியா மக்களே..!! ரிலீஸ் தேதி வந்தாச்சு..!!

    சினிமா
    ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து தீ விபத்து... உதவிக்கரம் நீட்டிய மாநில அரசு... நிவாரணம் அறிவிப்பு...!

    ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து தீ விபத்து... உதவிக்கரம் நீட்டிய மாநில அரசு... நிவாரணம் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    ஒரே டைம்மில் 2 வேலை..!! அமெரிக்காவில் கையும் களவுமாக சிக்கிய இந்தியர்..!!

    ஒரே டைம்மில் 2 வேலை..!! அமெரிக்காவில் கையும் களவுமாக சிக்கிய இந்தியர்..!!

    குற்றம்
    அந்த கூட்டணிக்கு விஜய் போனா தற்கொலைக்கு சமம்.... TTV தினகரன் பரபரப்பு பேட்டி...!

    அந்த கூட்டணிக்கு விஜய் போனா தற்கொலைக்கு சமம்.... TTV தினகரன் பரபரப்பு பேட்டி...!

    தமிழ்நாடு
    " தாழ்த்தப்பட்டவர் என்பதால் புறக்கணிப்பு" - செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக களமிறங்கிய நயினார் நாகேந்திரன்...!

    " தாழ்த்தப்பட்டவர் என்பதால் புறக்கணிப்பு" - செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக களமிறங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    யானை தந்தம் விவகாரம்: நடிகர் மோகன்லாலின் உரிமம் ரத்து..!! கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    யானை தந்தம் விவகாரம்: நடிகர் மோகன்லாலின் உரிமம் ரத்து..!! கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    சினிமா

    செய்திகள்

    ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து தீ விபத்து... உதவிக்கரம் நீட்டிய மாநில அரசு... நிவாரணம் அறிவிப்பு...!

    ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து தீ விபத்து... உதவிக்கரம் நீட்டிய மாநில அரசு... நிவாரணம் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    ஒரே டைம்மில் 2 வேலை..!! அமெரிக்காவில் கையும் களவுமாக சிக்கிய இந்தியர்..!!

    ஒரே டைம்மில் 2 வேலை..!! அமெரிக்காவில் கையும் களவுமாக சிக்கிய இந்தியர்..!!

    குற்றம்
    அந்த கூட்டணிக்கு விஜய் போனா தற்கொலைக்கு சமம்.... TTV தினகரன் பரபரப்பு பேட்டி...!

    அந்த கூட்டணிக்கு விஜய் போனா தற்கொலைக்கு சமம்.... TTV தினகரன் பரபரப்பு பேட்டி...!

    தமிழ்நாடு

    " தாழ்த்தப்பட்டவர் என்பதால் புறக்கணிப்பு" - செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக களமிறங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    விஜய் மேல பழி போடாதீங்க... கரூர் சம்பவத்திற்கு கையாலாகாத திமுக அரசே காரணம்... எச்.ராஜா குற்றச்சாட்டு...!

    விஜய் மேல பழி போடாதீங்க... கரூர் சம்பவத்திற்கு கையாலாகாத திமுக அரசே காரணம்... எச்.ராஜா குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு
    இந்த புயலுக்கு தாய்லாந்து வெச்ச பெயர் இதுதானாம்..!! இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..??

    இந்த புயலுக்கு தாய்லாந்து வெச்ச பெயர் இதுதானாம்..!! இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share