• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பொய் சொன்னதுக்கு இப்படியா? பாஸ் ஆனதாக பொய் சொன்ன மகள்.. கத்தியால் குத்திக் கொன்ற தாய்..!

    தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் 95 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாக, பொய் சொன்னதால் மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது
    Author By Pandian Fri, 11 Apr 2025 12:51:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bengaluru-woman-gets-life-term-after-killing-teenage-da

    ஆந்திராவை சேர்ந்தவர் பீமானேனி மகேஸ்வர் ராவ். இவரது மனைவி பத்மினி ராணி (வயது 59). இந்த தம்பதியின் மகள் சாகிதி சிவபிரியா (வயது 17). இவர்கள் மூன்று பேரும் பெங்களூரு பனசங்கரி சாஸ்திரி நகரில் வசித்தனர். திருமணமாகி 16 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்து வந்த தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை என்பதால் பெற்றோர் மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்துள்ளனர்.  

    இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பீமானேனி மகேஸ்வர் ராவ் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். அதன் பின் தாய்க்கு மகளும், மகளுக்கு தாயுமாக ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருந்துள்ளனர். ஆனாலும் அந்த நேரத்தில் அம்மாவுக்கு உதவியாக இல்லாமல் சாகிதி தான்தோன்றி தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

    கத்தியால் குத்திக் கொலை

    கணவரின் குடும்பத்திற்குச் சொந்தமான கட்டிடத்திலிருந்து வாடகை வருமானத்தை நம்பியிருந்ததால் மகள் நன்றாக படித்ததும் நல்ல நிலைமைக்கு சென்று விடுவோம் என நம்பி உள்ளார் பத்மினி. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பி.யு.சி தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தான் 95 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாக சாகிதி சிவபிரியா தனது தாயிடம் கூறி உள்ளார். மகள் நல்லபடியாக பாஸ் செய்துவிட்டாள் என ஊரில் உள்ள உற்றார், உறவினர் சொந்த பந்தங்கள் என அனைவருக்கும் போன் போட்டு சொல்லி உள்ளார் பத்மினி.

    இதையும் படிங்க: குனியமுத்தூரில் பயங்கரம்.. வாலிபர் கத்தியால் குத்திக்கொலை.. முன்விரோதத்தால் வெறிச்செயல்..!

    கத்தியால் குத்திக் கொலை

    மகளின் மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளோம். அங்கு என் மகள் படித்து நல்ல நிலைக்கு வந்து விடுவோம் என பார்ப்போர் இடமெல்லாம் சொல்லி மகிழ்ந்துள்ளார். ஆனால் மகள் அமெரிக்கா பல்கலை கழகத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டாமலே இருந்துள்ளார். அப்ளிகேஷம் போடவும் விருப்பம் காட்டவில்லை. ஏன் என பத்மினி அதட்டி விசாரித்த போது, தான் ஒரு பாடத்தில் பெயில் ஆகி விட்டதாக மகள் கூலாக சொல்லி இருக்கிறாள். உன்னை பார்த்துக் கொள்வதே பெரிய வேலையாக இருக்கிறது. இதனால் தான் பாஸ் ஆக முடியவில்லை என தாய் மீதே பலியை தூக்கி போட்டுள்ளார்.

    கத்தியால் குத்திக் கொலை

    மனவேதனை அடைந்த பத்மினி, மகள் சொல்லியதை முழுதாக நம்பவில்லை. தனது மகள் தன்னிடம் வேறு எதையோ மறைப்பதாக உணர்ந்து கொண்டார். இதுகுறித்து அவளுடன் படிக்கும் தோழிக்கு கால் செய்து கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் சொல்லிய செய்தி, பத்மினி காதில் இடியாக விழுந்துள்ளது. அதாவது சாகிதி சிவபிரியா ஒரு பாடத்தில் அல்ல 4 பாடத்தில் தேர்வு பெறவில்லை. பெயில் ஆகி இருக்கிறார். ஆனால் அம்மாவிடம் முதலில் 95 சதவீதம் எடுத்து தேர்வானதாகவும், அதன் பிறகு 1 பாடத்தில் மட்டும் பெயில் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

    கத்தியால் குத்திக் கொலை

    ஆத்திரம் அடைந்த பத்மினி, மகள் சாகிதியை அழைத்து இதுகுறித்து கேட்டுள்ளார். ஊர், உறவுக்கெல்லாம் இதுபற்றி சொல்லி விட்டேன். இப்போது நீ பெயில் என தெரிந்தால் என் மானமே போகுமே. அவமானம் ஏற்படுமே என்று கண்ணீர் விட்டுள்ளார். ஆனால் சாகிதி இதுகுறித்து எல்லாம் கவலையெ இல்லாமல், ஆமாம் பெயில் ஆகிவிட்டேன். அதற்கு என்ன இப்பொது என கூலாக டீல் செய்துள்ளார்.

    ஆத்திரமடைந்த பத்மினி, கிச்சனில் இருந்த கத்தியால் மகளை குத்தி கொலை செய்தார். அவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவரை அக்கம்பக்கதினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த வழக்கில் பத்மினிக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது.

    இதையும் படிங்க: பள்ளி காவலாளி குத்திக்கொலை.. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. வாணியம்பாடியில் பயங்கரம்..!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share