• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ராணுவ தளபதிக்கு கூடுதல் பவர்.. இனி ஒருத்தன் வாலாட்டக்கூடாது! ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 அதிரடி அப்டேட்!

    இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது.
    Author By Pandian Fri, 09 May 2025 18:11:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    centre-empowers-army-chief-to-call-out-officers-enrolle

    காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பெண்களின் கண் முன்னே அவர்களின் கணவர்களை சுட்டுக் கொன்றனர். இதில் 26 பேர் பலியாயினர்.பெண்களின் கண்ணெதிரிலேயே கணவன் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்துார் என்ற ராணுவ நடவடிக்கையை நம் நாடு நேற்று முன்தினம் துவங்கியது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் நிர்மூலமாக்கியது. அதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

    ஆப்ரேஷன் செந்தூர்

    இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நம் பதிலடி இதோடு முடிந்து விட்டது. பாகிஸ்தானும் இதை புரிந்து கொண்டு அமைதி காத்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி செய்யவில்லை. அன்று பகல் முடிந்து இரவு வந்ததும் தனது வேலையை காட்டியது. காஷ்மீர் முதல் ராஜஸ்தான் வரை எல்லையில் இருந்த 15 நகரங்களை குறி வைத்து ட்ரோன், ஏவுகணைகளை அனுப்பி குண்டு வீசியது. அவை நம் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே நம் வான் பாதுகாப்பு கவசங்கள் இடைமறித்து அழித்து விட்டன.

    இதையும் படிங்க: பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

    ஆப்ரேஷன் செந்தூர்

    இப்போது பாகிஸ்தான் நம்மை தாக்கி இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்தது. உடனே இஸ்ரேல் நமக்கு தந்த ஹார்பி ரக ட்ரோன்களை கொத்து கொத்தாக அனுப்பி அதே இரவில் பதிலடி கொடுத்தது இந்தியா. லாகூரில் இருந்த பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் குறி வைக்கப்பட்டன. வான் பாதுகாப்பு கவசம் உடைத்து நொறுக்கப்பட்டது. லாகூர் கிரிக்கெட் மைதானத்திலும் குண்டு விழுந்தது. இதில் பாகிஸ்தானுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. பதிலுக்கு பதில் சரியாக போய் விட்டது என்று பாகிஸ்தான் விட்டிருக்கலாம்.

    ஆப்ரேஷன் செந்தூர்

    இந்த முறையும் அதை செய்யவில்லை. பதிலடிக்கு பதிலடி என்ற பெயரில் நேற்று இரவு வேலையை காட்டியது. சரியாக 8:45 மணி முதல் 9:20 வரை இந்தியாவின் 3 மாநிலங்களை குறி வைத்து குண்டு மழை பொழிந்தது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, ட்ரோன்களை ஏவி குண்டு வீசியது. ஆனால் இப்படியொரு தாக்குதல் நடக்கும் என்பதை 3 மணி நேரம் முன்பே நம் உளவுத்துறை மோப்பம் பிடித்து ராணுவத்தை உஷார் செய்திருந்தது. இதனால் ஏற்கனவே எல்லை பகுதியில் இருந்த ரஷ்யாவின் S-400, ஆகாஷ், MRSAM மற்றும் Zu-23 உள்ளிட்ட ஏவுகணை, ட்ரோன் தடுப்பு கருவிகளை இந்தியா ஆக்டிவேட் செய்திருந்தது.

    ஆப்ரேஷன் செந்தூர்

    இதனால் எல்லைக்குள் புகுந்த ட்ரோன்கள், ஏவுகணைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுட்டு வீழ்த்தப்பட்டன. ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ராணுவ நிலைகளை குறி வைத்தும், முக்கியமான குடியிருப்பு பகுதிகளை குறி வைத்தும் ட்ரோன்கள் அனுப்பப்பட்டு இருந்தன. ஜம்மு ஏர்போர்ட்டிலும் ஒரு ட்ரோன் குண்டு வீசியது. அனைத்து ட்ரோன்களையும் இந்தியா வானிலேயே இடைமறித்து அழித்தது. மொத்தம் 50 ட்ரோன்களை தகர்க்கப்பட்டன. இவை இல்லாமல் மொத்தம் 8 ஏவுகணைகளை இந்தியா இடைமறித்து அழித்தது. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது.

    ஆப்ரேஷன் செந்தூர்

    இந்த நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானின் தாக்குதல், இந்தியாவின் பதிலடி உள்ளிட்டவை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முப்படை அதிகாரிகள் விளக்கினர். அடுத்தகட்ட நகர்வு குறித்து முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இந்திய ராணுவ தளபதிக்கு அடுத்த 3  ஆண்டுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

    ஆப்ரேஷன் செந்தூர்

    ராணுவத்துக்கு பணியாளர்களை சேர்க்கவும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களை உடனடியாக போர் களத்துக்கு அழைக்கும் பணியை ராணுவ தளபதி மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: எவிடன்ஸ் எங்க சாரே? லைவில் சிக்கிய கவாஜா ஆசிஃப்..! இந்திய விமானத்தை சுட்டதாக சொன்னது டூப்பா?

    மேலும் படிங்க
    உங்க சண்டைல நாங்க தாலி இழந்து நிக்கவா..! நடிகை ஆண்ட்ரியா ஆவேசம்..!

    உங்க சண்டைல நாங்க தாலி இழந்து நிக்கவா..! நடிகை ஆண்ட்ரியா ஆவேசம்..!

    சினிமா
    பாகிஸ்தானின் ஆணிவேரில் தாக்கிய இந்தியா..! விமானத் தளங்கள் மீது குண்டுவீச்சு..!

    பாகிஸ்தானின் ஆணிவேரில் தாக்கிய இந்தியா..! விமானத் தளங்கள் மீது குண்டுவீச்சு..!

    உலகம்
    பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி..! இந்திய ஊடகங்கள் துரோகம்..! அம்பலப்பட்ட தி வயர்- கரண் தாபர்..!

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி..! இந்திய ஊடகங்கள் துரோகம்..! அம்பலப்பட்ட தி வயர்- கரண் தாபர்..!

    இந்தியா
    இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!

    இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!

    உலகம்
    இந்தியாவின் எதிர்ப்பையும் மீறியது ஐஎம்எப்..! பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல்..!

    இந்தியாவின் எதிர்ப்பையும் மீறியது ஐஎம்எப்..! பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல்..!

    உலகம்
    போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

    போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

    இந்தியா

    செய்திகள்

    பாகிஸ்தானின் ஆணிவேரில் தாக்கிய இந்தியா..! விமானத் தளங்கள் மீது குண்டுவீச்சு..!

    பாகிஸ்தானின் ஆணிவேரில் தாக்கிய இந்தியா..! விமானத் தளங்கள் மீது குண்டுவீச்சு..!

    உலகம்
    பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி..! இந்திய ஊடகங்கள் துரோகம்..! அம்பலப்பட்ட தி வயர்- கரண் தாபர்..!

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி..! இந்திய ஊடகங்கள் துரோகம்..! அம்பலப்பட்ட தி வயர்- கரண் தாபர்..!

    இந்தியா
    இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!

    இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!

    உலகம்
    இந்தியாவின் எதிர்ப்பையும் மீறியது ஐஎம்எப்..! பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல்..!

    இந்தியாவின் எதிர்ப்பையும் மீறியது ஐஎம்எப்..! பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல்..!

    உலகம்
    போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

    போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

    இந்தியா
    ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தமாக 4 விமான தளம் காலி.. இந்தியாவின் மரண அடியில் நொறுங்கும் பாக்.,!

    ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தமாக 4 விமான தளம் காலி.. இந்தியாவின் மரண அடியில் நொறுங்கும் பாக்.,!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share