• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தோட்டத்தில் நடந்த ‘மது பார்ட்டி!’.. திடீரென வெடித்த பணத் தகராறு! ரவுடி கொலையில் பகீர் திருப்பம்!

    சம்பவத்தன்று செல்வமுருகன் தனது தோட்டத்திற்கு சந்துருவை அழைத்துள்ளார். சந்துரு தனது மனைவி கவுரியுடன் இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Author By Pandian Sat, 29 Aug 2026 14:14:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kudankulam-Roudy-Murder-Money-Dispute-Partner-Wife-Arrested

    திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே பிரபல ரவுடி செல்வமுருகன் என்ற தூத்துக்குடி செல்வம் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கூட்டாளி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். குளத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பான பணம் கொடுக்கல்–வாங்கல் பிரச்சினையில் கூட்டாளியே செல்வத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே கரும்பாட்டூரை சேர்ந்தவர் செல்வமுருகன், 41. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட 27 வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 6 கொலை வழக்குகளும் அடங்கும். ரவுடிகள் பட்டியலில் ‘ஏ பிளஸ்’ பிரிவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    சில காலமாக தனது தாயாரின் சொந்த ஊரான கூடங்குளம் அருகே ஈத்தங்காட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வமுருகன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சங்கநேரி பகுதியில் உள்ள அவரது தாயாருக்கு சொந்தமான தோட்டத்தில் செல்வமுருகன் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

    இதையும் படிங்க: தூத்துக்குடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை! தோட்டத்தில் நடந்த பயங்கரம்... போலீஸ் தீவிர விசாரணை

    இதையடுத்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வமுருகனுடன் அவரது கூட்டாளியான கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பொட்டல்குளத்தை சேர்ந்த சந்துரு சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    CrimeNews

    போலீசாரின் விசாரணையில், செல்வமுருகனை கொலை செய்ததை சந்துரு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது தனது மனைவி கவுரியும் உடன் இருந்ததாக அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து சந்துரு, 27, மற்றும் கவுரி, 25, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    சந்துருவும் செல்வமுருகனும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் குளங்களை குத்தகைக்கு எடுத்து தாமரைப்பூக்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளனர். ஒருவருக்கு சிறை செல்லும் சூழல் ஏற்பட்டால், மற்றொருவர் தொழிலை கவனித்து பண வரவு–செலவுகளை பார்த்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சமீபத்தில் குளம் ஒன்றை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்–வாங்கல் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று செல்வமுருகன் தனது தோட்டத்திற்கு சந்துருவை அழைத்துள்ளார். சந்துரு தனது மனைவி கவுரியுடன் இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அங்கு மூவரும் மது அருந்தியதாகவும், பின்னர் கவுரி தூங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் செல்வமுருகனுக்கும் சந்துருவுக்கும் பணம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த சந்துரு அரிவாளால் செல்வமுருகனை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து சந்துரு மற்றும் கவுருவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பொட்டல்குளத்தில் உள்ள சந்துருவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    மேலும் படிங்க
    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    தமிழ்நாடு
    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    தமிழ்நாடு
    குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல.. அதுக்குள்ள பிக்பாஸ் தேவையா..!! ஜாய் கிரிஸில்டாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

    குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல.. அதுக்குள்ள பிக்பாஸ் தேவையா..!! ஜாய் கிரிஸில்டாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் இல்லை..! உயிரை விட்ட மாணவி..! மாணிக்கம் தாகூர் ஆதங்கம்.!!

    தமிழ்நாடு
    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    கொங்கு மண்டலத்தில் குடியரசு துணை தலைவர்..! ஏர்போர்ட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆளுநர் அர்லேகர் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    தமிழ்நாடு
    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share