• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மொத்தமாக சரண்டர் ஆகுறோம்! மாவோயிஸ்டுகள் அறிவிப்பு! 3 மாநில முதலமைச்சர்களுக்கு பறந்த கடிதம்!!

    ம.பி., மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்டுகள் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
    Author By Pandian Tue, 25 Nov 2025 14:00:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Maoists' Surrender Plea to 3 CMs: "Pause Ops Till Feb 15, We'll Lay Down Arms" – Historic Offer Amid Crackdown!

    மத்திய அரசின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக நக்சல்-மாவோயிஸ்ட் அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அவற்றின் ஆதிக்கம் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நாட்டை நக்சல்-மாவோயிஸ்ட் இல்லாத நிலைக்கு கொண்டுவருவதாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதியளித்துள்ளனர். 

    இதன் ஒரு பகுதியாக, கடந்த ஓராண்டில் 287 நக்சல்கள் கொல்லப்பட்டனர். 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த நவம்பர் 18-ம் தேதி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா மாநில எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே உள்ளிட்ட ஆறு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். 

    இதே நேரத்தில், அரசின் மறுவாழ்வு திட்டத்தை ஏற்க மாவோயிஸ்ட் அமைப்பினர் ஒப்படை சரண் அடைத் தொடங்கியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் உட்பட பல அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்துள்ளனர். இது அமைப்புகளை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: குறிச்சு வச்சுக்கோங்க!! மார்ச் 31 தான் கடைசி!! சொல்லி அடிக்கும் அமித்ஷா!! நக்சலுக்கு வார்னிங்!

    இந்த சூழலில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் அமைப்பின் மூன்று மாநில சிறப்பு மண்டல குழுவின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் என்ற பெயரில் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். 

    AmitShahDeadline

    நவம்பர் 22-ம் தேதி தேதியிடப்பட்ட இந்தக் கடிதத்தில், “நாங்கள் மாவோயிஸ்ட் இயக்க செயல்பாடுகளையும், ஆயுதப் போராட்டங்களையும் கைவிட்டு சரண் அடைய விரும்புகிறோம். மாநில அரசுகளின் மறுவாழ்வு திட்டத்தை ஏற்க விரும்புகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

    கடிதத்தில் மேலும், “ஒட்டுமொத்தமாக சரண் அடைய அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை மூன்று மாநில அரசுகளும் நிதானத்தை கடைப்பிடித்து, எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். போராட்டம் தொடரும் போராளிகளுக்கு இந்தத் தகவலை தெரிவிக்க, வானொலியில் சில நாட்கள் ஒலிபரப்பு செய்ய வேண்டும். ஆயுத ஒப்படைப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும். மூன்று மாநிலங்களிலும் அமைதியை மீட்டெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மையை அரசுகள் சரிபார்த்து வருகின்றன. சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் ஷர்மா, “கடிதத்தைப் பார்த்தோம். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவை ஏற்க முடியாது. கான்க்ரீட் திட்டம் தேவை” என்று கூறியுள்ளார். இந்தக் கடிதம், மாவோயிஸ்ட் அமைப்பின் உள் முடிவுக்கு வெளிப்புற அழுத்தம் அதிகரித்ததன் விளைவாக இருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மத்திய அரசின் ‘ஆபரேஷன் காகர்’ போன்ற நடவடிக்கைகள், நக்சல்-மாவோயிஸ்ட் இயக்கத்தை பலவீனப்படுத்தியுள்ளன. இந்தக் கடிதம், அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாநிலங்களும் இதைப் பரிசீலித்து பதில் அளிக்கும் என்று தெரிகிறது.

    இதையும் படிங்க: #BREAKING செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கவனத்திற்கு... ஐகோர்ட்டில் சென்னை மாநகராட்சி முக்கிய தகவல்...!

    மேலும் படிங்க
    இன்ஸ்டாவில் இனி 15 sec இல்ல 45 sec-ஆம்..!! வந்தாச்சு சூப்பர் அப்டேட்..!!

    இன்ஸ்டாவில் இனி 15 sec இல்ல 45 sec-ஆம்..!! வந்தாச்சு சூப்பர் அப்டேட்..!!

    மொபைல் போன்
    கமல்ஹாசனுக்கு ஒரே ஒரு கொலை மிரட்டல் தான்..! இணை நடிகருடைய வாழ்க்கையையே மாத்திட்டாங்கய்யா பாஜக..!

    கமல்ஹாசனுக்கு ஒரே ஒரு கொலை மிரட்டல் தான்..! இணை நடிகருடைய வாழ்க்கையையே மாத்திட்டாங்கய்யா பாஜக..!

    சினிமா
    ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இதுதான் வேலை..!! லிஸ்ட் போட்டு தாக்கிய அமைச்சர் ரகுபதி..!!

    ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இதுதான் வேலை..!! லிஸ்ட் போட்டு தாக்கிய அமைச்சர் ரகுபதி..!!

    தமிழ்நாடு
    கலக்கும் மகேந்திரா நிறுவனம்..!! 2027க்குள் 250 ஸ்டேஷன்கள், 1000 சார்ஜிங் பாயிண்ட்கள் இலக்கு..!!

    கலக்கும் மகேந்திரா நிறுவனம்..!! 2027க்குள் 250 ஸ்டேஷன்கள், 1000 சார்ஜிங் பாயிண்ட்கள் இலக்கு..!!

    கேட்ஜெட்ஸ்
    “ஆண்பாவம் பொல்லாதது”க்கு இவ்வளவு Reponse ஆ..! 25-வது நாள் கடந்தும் மவுசு குறையலையாமா.. படக்குழு தகவல்..!

    “ஆண்பாவம் பொல்லாதது”க்கு இவ்வளவு Reponse ஆ..! 25-வது நாள் கடந்தும் மவுசு குறையலையாமா.. படக்குழு தகவல்..!

    சினிமா
    வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்..!! தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

    வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்..!! தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இதுதான் வேலை..!! லிஸ்ட் போட்டு தாக்கிய அமைச்சர் ரகுபதி..!!

    ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இதுதான் வேலை..!! லிஸ்ட் போட்டு தாக்கிய அமைச்சர் ரகுபதி..!!

    தமிழ்நாடு
    வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்..!! தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

    வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்..!! தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

    தமிழ்நாடு
    தி.மலையில் 15,000 போலீஸ் பாதுகாப்பு..!! சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!

    தி.மலையில் 15,000 போலீஸ் பாதுகாப்பு..!! சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!

    தமிழ்நாடு
    ‘வெள்ளி யானை’ விருது பெறுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!! சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய அங்கீகாரம்..!!

    ‘வெள்ளி யானை’ விருது பெறுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!! சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய அங்கீகாரம்..!!

    தமிழ்நாடு
    2வது நாளாக துருவி துருவி விசாரணை... பற்ற வைத்த நிர்மல்குமார்... கரூர் விவகாரத்தில் சிபிஐக்கு கிடைத்த முக்கிய தகவல்...!!

    2வது நாளாக துருவி துருவி விசாரணை... பற்ற வைத்த நிர்மல்குமார்... கரூர் விவகாரத்தில் சிபிஐக்கு கிடைத்த முக்கிய தகவல்...!!

    அரசியல்
    பாகிஸ்தானில் பயங்கரம்! பயங்கரவாதிகள் 22 பேர் கதை முடிப்பு!! ராணுவம் அதிரடி!

    பாகிஸ்தானில் பயங்கரம்! பயங்கரவாதிகள் 22 பேர் கதை முடிப்பு!! ராணுவம் அதிரடி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share